வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

மனிதன்



தாவிக் குதிப்பதால்
தவளை என்னும் பெயராம்

நகர்ந்து செல்வதால்
நாகம் என்னும் பெயராம்

நாக்கின் இயல்பால்
நாய் என்னும் பெயராம்

குதித்து ஓடுவதால்
குதிரை என்னும் பெயராம்

கூவும் ஓசையால்
குயில் என்னும் பெயராம்

மனம் இருந்தால்தான்
மனம் இருந்தால்தான்
மனிதன் என்னும் பெயராம்